நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில மருத்துவமனை
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சில மருத்துவமனை
பிரதமர் ரணில் விக்ரசிங்க அலரி மாளிகையில் குடியேறுவதில்லை என தீர்மானித்துள்ளார். பிரதமரின் செயலகத்தின் செலவுகளை 50 வீதமாக குறைக்குமாறு பிரதமர் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்ததுடன்
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார்.
15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு வி
உக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது.
அதில் ஒருவர் லூக்-
நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கூறியுள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடா பிர
அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொள்வார் என அற
கனடாவுக்கு வரும் பயணிகள், கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக அமெரிக்காவுக்குள் சென்று திரும்பினாலும் சரி, உலகம் முழுவதும் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விதிதான்.
கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் மாஸ
இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இரு
கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுத
மாஸ்கோ: கூடுதல் பொருளாதார தடைகளை விதித்ததால், கனடா பிரதமரின் மனைவி உள்ளிட்ட சிலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு வருவதை தடுக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்ய வெளி
ஜப்பான்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ஜப்பான் சென்றார். அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் ஆசிய நாடுகளுக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை ஆகும். குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், இந்திய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகுக்கின்றது.குவாட் மாநாட்டின்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்
ஜப்பான்: ஜப்பானில் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 30 கி.மீ. காலத்தில் மாயம் கொண்டிடுந்தா நீலநடுக்கத்தின் டிருந்த ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் இபராக்கி மற்றும் ஃபுகுஷிமா மாகாணங்களில் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.72 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும்
இயற்கை அழகையெல்லாம் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு புன்னகை மக்களின் தேசமாக பூரிப்புடன் கொண்டாடப்பட்ட இலங்கை, இன்று தனது வளத்தையெல்லாம் இழந்து குட்டிச்சுவராகி கிடக்கிறது. இலங்கையின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்ற கேள்விகளும், கோபக்கணைகளும் கோத்தபய குடும்பத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கோப கொந்தளிப்பில் பிரதமர் மாறினாலும், அவல நிலை மாற வழியே இல்லை என்
கான்பெரா: ஆஸ்திரேலியா பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோற்றார். ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. மொத்தமுள்ள 151 எம்பி இடங்களில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும்