கொழும்பு துறைமுகத்தின் அனைத்து இறக்குமதி செயற்பாடுகளுக்குமான கொடுப்பனவுகளை இணையத்தின் ஊடான இலகு கொடுப்பனவு வழிமுறைகளில் செலுத்துவதற்கு இலங்கைத் துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத
இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் திட்டத்தில் அரசாங்கம் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்சென்றிருக்கின்றது. நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் அரசாங்கம் இராஜினாமா செய்யவே

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 423 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவ

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் 19 ப
கனடா செய்திகள்

வாஷிங்டன் :''சீன அதிபராக, ஷீ ஜிங்பிங் பொறுப்பேற்ற பின் தான், அந்தநாடு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் துவங்கியது,'' என, ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, காட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர் தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி:ஜிங்பிங் அதிபராவதற்கு முன், சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில், திரைமற

கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு கனடா பிரதமர் பதிலளித்த நிலையில், அதில் ஒரு சிறுமி தன்னுடைய தந்தை குறித்து எழுதியிருந்த கடிதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் கனடாவில் மட்டும் தற்போது வரை 19,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வைரஸிடமிருந்து மக்

கனடாவில் தன்னைக் கைது செய்யவந்த பொலிசார் மீது எச்சில் துப்பிய ஒரு பெண், தனக்கு கொரோனா இருக்கிறது என்று கூறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தன் வீட்டுக்குள் ஒரு பெண் அத்து மீறி நுழைந்ததாக ஒட்டாவாவிலுள்ள ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த 24 வயது பெண் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிசார், அவரை கைது செய்ய முயன்றுள்ளனர்.
அப

மொன்றியல் எதிர்க்கட்சித்தலைவர் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியதாக பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார்.
செவ்வாயன்று மொன்றியல் எதிர்க்கட்சித் தலைவரான Lionel Perez, தனது மகளுக்கு நிச்சயதார்த்த விழா நடத்தியுள்ளார்.
அதுவும், அவரது மகள் கனடாவிலும், வருங்கால மருமகன் நியூயார்க்கிலும் இருக்கும் நிலையில், வீடி

கனடாவில் கொரோனா பரவலை தடுக்க பொலிசார் சில முக்கிய பகுதிகளின் வழிகளை மக்கள் பயன்படுத்துவதில் மாற்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதை கனேடிய பிரதமர் மனைவி Sophie மீறியதாக கூறி பிரபல அரசியல் ஆர்வலர் Ezra Levant விமர்சித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க கனடாவின் Quebec பொலிசார் ஒட்டாவா - Gatineau எல்லையை பொதுமக்கள் கடக்கும் விடயத்தில் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் அவரவர்க

உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாவால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது.
கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளானர்.
இதுவரை மொத்தமாக அங்கு 9 ஆயிரத்து 731 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அதில், 120 பேர
உலக செய்திகள்

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமசித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி. ரஷ்ய அதிபர் தேர்தல

வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதம், செனட் சபையில், அடுத்த மாதம், 8ல் துவங்குகிறது.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, டிரம்ப் தோல்விய

லண்டன் : இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க தொழிலதிபர் விஜய் மல்லையா மாற்று வழியில் முயற்சித்து வருவதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு
கடத்துவதற்காக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அதிவேகமாக பரவியது. இதனால், 219 நாடுகள் பாதிக்கப்பட்டன. உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9 கோடியே 93 லட்சத்து 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயி

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலைநாட்டுத் தடுப்பு மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தும் பணி கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் துவங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமாகியவர்களுக்கு மீண்டும் வைரஸ் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழும். இதற

வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் நான்கு ஆண்டு நிர்வாகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை கூறியதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப், தன் பதவிக் காலத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து கூறியுள்ள தகவ |