இலங்கை செய்திகள்
-
காரணத்தை தெரிவிக்கிறார் அஜித் ரோஹண - 24 மணித்தியாலத்தில் 15 பேர் பலி : 40 பேர் காயம்...
வீதி விபத்துகளினால் நேற்று மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
...
03/05/2021 -
சம்பிக்க - ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோற்றால் நாட்டு மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் ...
இறுதிப்போரின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 12,600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட ...
03/05/2021 -
பணவீக்கம் மேலும் மட்டுப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கி உறுதி...
இவ்வாண்டில் உணவுப்பொருட்களின் விலைகள் தளம்பல் நிலையிலுள்ள போதிலும் பணவீக்கம் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது என்றும் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதியில் பணவீக்கம் மேலும் ம ...
03/05/2021 -
முஜிபுர் - சீன மின் திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ...
இலங்கையின் வடக்கு தீவுகளில் முன்னெடுக்கப்படும் சீனாவின் மின்னுற்பத்தி திட்டங்கள் இந்தியாவிற்கு மாத்திரமல்ல இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் , சுயாதீனத்தன்மைக்கும் , அபிவிருத் ...
03/05/2021 -
சுகாதார அமைச்சு அறிவிப்பு - கொவிட் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை ஆரம்பம் ...
கொவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் கொ ...
03/05/2021 -
2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் கையளிப்பு ...
கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 1.44 மில்லியன் தடுப்பூசிகளின் முதலாவது அங்கமான 264,000 அஸ்ரஸெனிக்கா தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு நாளை மறுதினம் ஞாயிற ...
03/05/2021 -
பத்திரிகையாளரும் முன்னாள் இராஜந்திரியுமான பந்துல ஜெயசேகர காலமானார்...
சிரேஷ்ட பத்திரிகையாளரும் முன்னாள் தூதருமான பந்துல ஜெயசேகர தனது 60 ஆவது வயதில் காலமானார்.
பந்துல ஜெயசேகர புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயேஇன்று அதிகா ...
03/05/2021 -
கரு ஜயசூரிய எச்சரிக்கை - சட்டங்கள் உருவாக்கியவர்களுக்கு எதிராகவே மாறலாம் ...
கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இவ்விடயத்தில் மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அதனை உருவாக்கியவர்க ...
03/05/2021 -
பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி சந்திப்பு...
அமெரிக்க பசுபிக் பிராந்திய விமானப் படைத்தளபதி ஜெனரல் கென்னெத் எஸ் வில்ஸ்பெச் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு அமைச ...
03/05/2021 -
ஐக்கிய மக்கள் சக்தி - இராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் ...
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்பினரில் , இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லி ...
03/05/2021 -
எதிர்க்கட்சி - இலங்கையின் கழுத்து ஜெனிவாவில் நெரிக்கப்பட மஹிந்தவே காரணம் ...
இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபை கூறிய போது , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அவை தொடர்பில் விசாரிப்பதாக உறுதியளித்தார். ...
03/05/2021 -
நாட்டில் மேலும் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு...
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் உசாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், கிரிவுள்ள பகுதியைச் ச ...
03/05/2021 -
கிரியெல்ல - இந்தியாவின் அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம்...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அதன் காரணமாகவே அரசாங்கம் அண்மையில் மாகாணசப ...
03/05/2021 -
கரு - சமூகத்தில் பல முரண்பாடுகள் : அரசாங்கத்தில் இரு வேறுபட்ட கருத்து நிலைப்பாடுகள் எழுந்துள்ளன...
மியன்மாரின் ஜனநாயக விரோத இராணுவ அடக்குமுறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைகும் வந்துவிடக்கூடாது ...
03/05/2021 -
வானிலை ...
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6 ஆம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடி ...
03/05/2021 -
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அமைச்சரவை உபகுழு அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இம்மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோத்த ...
03/05/2021 -
பிரதமர் மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை...
மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்ப ...
03/05/2021 -
பாராளுமன்ற விவாதத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.
ஏபர்ல 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ...
03/05/2021 -
அஸாத் சாலி - கொவிட்டால் மரணிப்போரை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் அரசின் திட்டமிட்ட செயல்...
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கி இருக்கும் அனுமதி முஸ்லிம் நாடுகளை ஏமாற்றி ஜெனீவாவில் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகும். இரணைதீவில் அடக்கம் செய்வது சாத் ...
03/05/2021 -
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணி வரை 351 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் ...
03/05/2021 -
சி.ஐ.டி. அறிவிப்பு - இளம் கவிஞர் அஹ்னாபுக்கு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்துடன் தொடர்பில்லை ...
" நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் என்ற இளைஞர், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ...
03/05/2021 -
ஒரு நாள் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சியினால் பாராளுமன்றத்தில் 3 நாள் விவாதம் கோரியிருந்த போதும் ஒரு நாள் மாத்திரம் விவா ...
03/05/2021 -
ஹரீன் - கத்தோலிக்கர்களும் முஸ்லிம்களும் முட்டாள்களல்லர் ...
கத்தோலிக்க பூமியில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானித்து மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
ஆனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஏமாறுமளவிற்கு கத்தோலிக்க மக ...
03/05/2021 -
நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமைகள்...
இன்று மார்ச் 04 ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக ...
03/04/2021 -
வாசுதேவ - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்குண்டு...
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்குண்டு. ...
03/04/2021 -
ரோஹித அபேகுணவர்தன - கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி 2023 இல் நிறைவடையும்...
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி பணிகளை 2023 இல் நிறைவடைய செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
அத்தோடு இதனை 1320 மீற்றர் நீளத்திற்கும் , 75 ஹெக்டயர் பரப்பளவிற்கும் அபிவிருத்தி செ ...
03/04/2021 -
எதிர்க்கட்சி - மக்களதும் மதத் தலைவர்களதும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது அரசாங்கம்...
ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகளை கைது செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுத்தி ...
03/04/2021 -
எதிர்க்கட்சி - இரணைதீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவி ...
03/04/2021 -
கொழும்பின் வாகன நெரிசாலைக் குறைக்க அபிவிருத்தி செய்யப்படவுள்ள ரயில் பாதைகள்...
கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட ...
03/04/2021 -
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் - 3, 200 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் ...
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட 3,286 சந்தேக நபர்களில், 3,200 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலி ...
03/04/2021 -
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை...
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு ப ...
03/04/2021 -
காரணத்தை வெளியிட்டார் வைத்திய நிபுணர் - பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் செவிப்புலன் பரிசோதனை...
நாட்டில் புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் செவிப்புலன் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ...
03/04/2021 -
ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்...
கொவிட் தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் ரஷ்ய ஸ்பூட்னிக்-வி கொவிட் -19 தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும ...
03/04/2021 -
ஐ.தே.க. - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை எடுத்துக்காெள்ளாமல் இருப்பது பாரிய சந்தேகமாகும்.
தெரிவுக்குழுவின் பரிந்துரைக ...
03/04/2021 -
நிமல் சிறிபால டி சில்வா - 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு: விரைவில் வர்த்தமானி வெளியாகும்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ...
03/04/2021 -
ஐ.தே.க. கோரிக்கை - மனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்...
மனித உரிமை மீறல் தொடர்பாக ராஜபக்ஷ் அரசாங்கம் பன்கீ மூனுடன் செய்துகொண்ட கூட்டு பிரகடனத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தப்பிச்செல்ல முடியாது. அதனால் நாடு என்றவகையில் இதற்கு முகம்கொ ...
03/04/2021 -
கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு...
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை வலியுறுத்தி இலங்கை கத்தோலிக்க பேரவையால் மார்ச் 07 ஆந் திகதி முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு ஞா ...
03/04/2021 -
மேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது...
நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 484 ஆக உயர்வடைந்துள்ளதோடு கொவிட்-19 தொற்று ...
03/04/2021 -
பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாதோர் குறித்து பிரதமர் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை ...
இஸட் (Z) புள்ளி அடிப்படையில் பல்கலைகழகத்துக்கு தெரிவாகாத உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கொத்தவாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக் கொள்ளும் யோசனையை அமைச்சரவையில் முன ...
03/04/2021 -
ஐ.தே.க. - அரசாங்கம் தப்பிச்செல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்...
மனித உரிமை மீறல்தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கம் பன்கீ மூனுடன் செய்துகொண்ட கூட்டு பிரகடனத்தில் இருந்து அரசாங்கத்துக்கு தப்பிச்செல்ல முடியாது.
அதனால் நாடு என்றவகையில் இதற்கு முகம்க ...
03/04/2021 -
வானிலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியாமாவட்டத்தில்சில இடங்களில் அதிக ...
03/04/2021 -
பிரதமர் மஹிந்த - உத்வேகம் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது ...
நிறுனங்களின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரச நிறுவனங்களுடனான மக்கள் சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது அவசியமாகும்.
நாட்டின் அபிவிருத்தி துறையில் 2015 ஆம் ஆண ...
03/04/2021 -
எதிர்க்கட்சி - இரணை தீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவி ...
03/03/2021 -
மார்ச் 7 ஆம் திகதி இலங்கைக்கு மேலும் 264,000 தடுப்பூசி டொஸ்கள்...
கொவிட் கட்டுப்பாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசி டொஸ்கள் மார்ச் 7 ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்று ...
03/03/2021 -
திலும் அமுனுகம - பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தும் நோக்கில் சுதந்திரக் கட்சி...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் காணப்படுகிறது.
கூட்டணிக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளு ...
03/03/2021 -
இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை - போட்டிப்பரீட்சைகளின்றி அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டால் போராட்டம்...
நாட்டிலுள்ள 4,600 பாடசாலைகளுக்கு எவ்வித போட்டிப்பரீட்சைகளோ அல்லது நேர்முகத்தேர்வுகளோ இன்றி அதிபர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் கல்வித்துறையில் ஏ ...
03/03/2021 -
மஹிந்த ராஜபக் - 2015க்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட உத்வேகம் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளது...
நிறுனங்களின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அரச நிறுவனங்களுடனான மக்கள் சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பது அவசியமாகும். நாட்டின் அபிவிருத்தி துறையில் 2015ஆம் ஆண்ட ...
03/03/2021 -
வீ. ஆனந்தசங்கரி - கொரோனா சடலங்களை புதைப்பதற்கு இரணைதீவை தேர்ந்தெடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்...
நாட்டில் இஸ்லாமிய சகோதரர்கள் செறிந்து வாழுகின்ற இடங்களில் வெற்றிடமாக பல ஏக்கர் காணிகள் இருக்கும் போது, முஸ்லிம் அமைப்புகளுடன் இது பற்றி கலந்து ஆலோசிக்காமல் இரணைதீவை தேர்ந்தெடுத்தத ...
03/03/2021 -
திஸ்ஸ அத்தநாயக்க - இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம்: பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும்...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா என்று கேள்வி எழுப்பிய ...
03/03/2021 -
தேசிய சொத்துக்களை வழங்கியேனும் சமாளிக்க கடும் முயற்சி - ஜெனிவா சவால்களை எதிர்கொள்ள தடுமாறும் அரசாங்கம்...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் மாத்திரமல்ல, எந்தவொரு தேசிய சொத்தையும் வெளிநாடுகளுக்கு விற்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக ...
03/03/2021 -
கொவிட் தொற்றால் உயிரிழக்கும் சடலங்களின் நல்லடக்கம் தொடர்பான வழிகாட்டல்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன...
கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசே ...
03/03/2021 -
தடுப்பூசியின் முதல் டோஸ் 76 சதவீத பாதுகாப்பை அளிப்பதாக தகவல்...
5 இலட்சம் பேருக்கு கோவிஷீல்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் பாரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
தரவுகளின் அடி ...
03/03/2021 -
சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு - மாணவன் மீதான தாக்குதல் விவகாரம்...
சட்டக் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய அனைத்து பேலியகொட காவல் நிலைய அதிகாரிகளையும் கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டிலிவேர பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அ ...
03/03/2021 -
பொதுஜன பெரமுன - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்து எச்சரிக்கையாகவே உள்ளோம்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்திருந்தாலும் அவர்களின் செயற்பாடு குறித்து எந்நிலையிலும் அவதானத்துடன் உள்ளோம்.
2018 ஒக்டோபர் அரசியல் ...
03/03/2021 -
ஹக்கீம் - சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு : இனவாத பிரச்சினையை ஏற்படுத்தலாம்...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கிளிநொச்சி இரணை தீவை தெரிவு செய்திருப்பதன் மூலம் இனவாதம் தூண்டப்படலாம் என சிறிலங்கா முஸ ...
03/03/2021 -
பேராயர் - உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பதை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறில்லையெனில் நாம் கறுப்ப ...
03/03/2021 -
வானிலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங் ...
03/03/2021 -
பெப்ரவரியில் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் மேற்கொண்ட மகத்தான சாதனை...
2021 பெப்ரவரி மாதத்தில் 1.2 மில்லியன் கிலோகிராம் சரக்குகளை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கிடையில் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் பரிமாற்றம் செய்து சாதனை படைத்துள்ளது என்று ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் செ ...
03/03/2021 -
கொரோனாவால் 7 மரணங்கள் பதிவு...
நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கொழும்பு 15 ஐ சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர், கொழும்பு - 5 பகுத ...
03/03/2021 -
சோபித தேரர் - ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவிடமும் சீனாவிடமும் அடிபணிந்துவிட்டது...
தேசிய வளங்களை பாதுகாப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அடிபணிந்து விட்டனர். இலங்கையின் தேசிய வளங்களை விற்கும் கொள்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் உள்ளதென் ...
03/03/2021 -
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்தை அண்மித்துள்ளது. எனினும் கடந்த சில தினங்களாக இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2 ஆம் திகதி&n ...
03/03/2021 -
இலங்கை குறித்த ஜெனிவா அறிக்கை பொய்மையின் உச்சம்: இந்த அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது...
ஜெனிவா தொடரில் இலங்கைக்கு எதிரான அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது முற்றிலுமே ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதனை பொய்மையின் உச்சகட்ட ந ...
03/02/2021 -
எதிர்க்கட்சி அழைப்பு - உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி அமைதிவழி போராட்டம்...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், அதன் உண்மையான விபரங்களை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு மாபெரும் அமைதிவழி போராட்டமொன்றை முன்னெடுக்க ...
03/02/2021 -
க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை திகதியில் மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை...
நாட்டில் தேசிய பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை திருத்த கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையையும், டிசம்பரில் க.பொ.த. ...
03/02/2021 -
பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் - கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு...
கொழும்பில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெர ...
03/02/2021 -
நேற்றைய அமைச்சவை கூட்ட தீர்மானங்களின் முழு விபரம் ...
2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற ...
03/02/2021 -
அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் - லெபனானிலுள்ள இலங்கை தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதில் பண மோசடி...
லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்காக சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு ...
03/02/2021 -
இன்று இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் ...
இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் கொண்டாடுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பை தொடர் ...
03/02/2021 -
இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி...
இலங்கையில் தற்சமயம் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.
அதன்படி இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ...
03/02/2021 -
பொதுஜன பெரமுன - வெறுக்கத்தக்க வகையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரின் பேச்சு...
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் சுதந்திர கட்சி புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிடுவது அடிப்படை தன்மையற்றது.
ஏப்ரல் 21 க ...
03/02/2021 -
மஹிந்த அமரவீர உறுதி - அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் வெளியேறமாட்டோம்...
அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெளியேறுவது குறித்து பல தரப்பினர் யோசனை முன்வைத்துள்ளார்கள். ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏப்ரல் 21 ...
03/02/2021 -
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சரவை விசேட அனுமதி...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக ம ...
03/02/2021 -
சம்பள நிர்ணய சபையில் 2 ஆவது வாக்கெடுப்பிலும் வெற்றி - 1000 ரூபா சம்பள அதிகரிப்பு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு இன்று திங்கட்கிழமை கூடிய சம்பள நிர்ணயசபையில் இரண்டாவது முறையாகவும் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருந்த ...
03/02/2021 -
ஜெனிவா அமர்வுகள் குறித்து அரசாங்கம் உறுதி - இராணுவத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் தேவைப்படின் அதனையும் நிறைவேற்றுவோம் ...
அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை குறித்து வாதிடுகிறார்கள்.
ஜெனிவா விவகாரத் ...
03/02/2021 -
எதிர்க்கட்சி எச்சரிக்கை - சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படும்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானமொன்று முன்வைக்கப்படவுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ள இராஜதந் ...
03/02/2021 -
வானிலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம ...
03/02/2021 -
மார்ச் 31 முதல் சில பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகளுக்கு தடை...
எதிர்வரும், மார்ச் 31 ஆம் திகதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அ ...
03/02/2021 -
மங்கள - அனைவரும் துரோகிகள் என முத்திரை குற்றுவதை நிறுத்த வேண்டும்...
நாட்டில் எவ்வித வேறுபாடுகளுமின்றி கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குற்றுவதை நிறுத்தவேண்டும் என்று முன்னாள் நிதியமைச ...
03/02/2021 -
கெஹலிய - உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் பத்திரிகை ஸ்தாபனச்சட்டம் அமைய வேண்டும்...
ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக பிரஜைகள் அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச்சட்டம் அமையவேண்டும் என்று ஊடகத்த ...
03/02/2021 -
முஜிபுர் - சடலங்களை அடக்கம் செய்யும் வழிகாட்டல்களை வெளியிடுவதில் அரசாங்கம் இழுத்தடிப்பு ...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வெளியிடுவதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்துகொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பார ...
03/02/2021 -
இன்று 5 மரணங்கள் பதிவு - கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது...
நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10.30 மணி வரை 303 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 83 545 ...
03/02/2021 -
விவசாய, சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்...
விசாயத் துறை அமைச்சு மற்றும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாயத்துறை அமைச்சின் செயலாளராக எம ...
03/02/2021 -
திஸ்ஸ விதாரண - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் ...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டுள்ளன.
அதனால் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த ...
03/02/2021 -
205 இராஜதந்திரிகள், 123 எம்.பி.க்களுக்கு இதுவரை தடுப்பூசி...
கொவிட் -19 க்கு எதிராக மொத்தம் 205 இராஜதந்திரிகள் மற்றும் 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள் ...
03/01/2021 -
அரசியல் பழிவாங்கல் குறித்த அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு...
அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக நான்கு வழங்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். ...
03/01/2021 -
மரிக்கார் கேள்வி - மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டும் முயற்சியா ?...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் , அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை காலம் தாழ்த்தி மக் ...
03/01/2021 -
அசாத் சாலி - கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை குளிரூட்டிகளில் பாதுகாக்க வேண்டிய நிலை...
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை வெளியிடுவதற்கு தாமதிக்காப்படுவதால் சடலங்களை குளிரூட்டிகளில் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பேராசிர ...
03/01/2021 -
பொலிஸார் சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் ...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமற்ற தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் முல்லைத்தீவு ஒட்ட ...
03/01/2021 -
ஓமல்பே சோபித தேரர் - அரசாங்கம் சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து செயற்படுகிறது...
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என அரசாங்கம் எந்நிலைப்பாட்டில் இருந்து அறிவித்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சர ...
03/01/2021 -
ஞானசார தேரர் - ஆணைக்குழுக்களால் பொதுபல சேனாவை தடைசெய்ய முடியாது: இன்னும் பலமாக அடுத்த அடியை எடுத்து வைப்போம்...
பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாதிகள் என கூறுவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் ஆக்ரோசமாக பேசவும், கோவப்படவும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே காரணம். அதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக ...
03/01/2021 -
பந்துல - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவோம் ...
ஏப்ரல் 21குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து மாறுப்பட்ட நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.
குண்டுத்தாக்குதலின் உண்மை காரணிகள் வெளிப் ...
03/01/2021 -
ஷானி அபேசேகர, சுகத் மெண்டிஸின் மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 17 ஆம் ...
03/01/2021 -
அநுரகுமார திஸாநாயக்க - தீர்வுக்காக சர்வதேசத்தை நாடும் நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்...
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தை நாடினால் மாத்திரமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ணும் நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் மீ ...
03/01/2021 -
ரணில் தலைமைத்துவத்தில் இருந்து மாறும் வரையில் ஐ.தே.க. வுடன் பேச்சுவார்த்தை இல்லை...
சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆ ...
03/01/2021 -
இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை...
2020 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர ...
03/01/2021 -
இதுவரை நாட்டில் 466,350 பேருக்கு கொவிட் தடுப்பூசி...
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 466,350 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மாத்திரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப ...
03/01/2021 -
சஜித் - ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகளுக்கும் உதவியவர்களுக்கும் தூக்குத்தண்டனையை பெற்றுக்கொடுப்பேன் ...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் பழிவாங்கல் நோக்கத் ...
03/01/2021 -
வானிலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நி ...
03/01/2021 -
திருமலை மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதியால் உடனடி தீர்வு...
திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு கிட்டியுள்ளது.
கோமரங்கட ...
03/01/2021 -
7 கொரோனா மரணங்கள் பதிவு !...
நாட்டில் இறுதியாக 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறுதியாக பதிவாகிய 7 கொவிட்-19 மரணங்களுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக் ...
03/01/2021