இலங்கை செய்திகள்
-
உச்சமடையும் எரிபொருள் நெருக்கடி நிலை! அரசாங்கத்தின் தொடர் முயற்சி பலனளிக்குமா.....
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை கோரத் தாண்டவமாடி வருகின்றது. எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும், அத்தியாவசி உணவுப் பொருட்களும் பொதுமக்கள் வரிசையில் நின்று போராட வேண்டிய நிலை ஏற் ...
06/27/2022 -
இன்றைய டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதி...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரொன்றி ...
06/27/2022 -
நெருக்கடி நிலையால் மூடப்படும் வைத்தியசாலைகள்...
சுகாதாரத்துறையில் நிலவும் கடுமையான மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கிராமிய மருத்துவமனைகள் மூடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அநுரா ...
06/27/2022 -
குறுகிய காலத்தில் உலக சாதனை படைக்க போகும் பிரதமர் ரணில்:வெளிநாட்டு ஊடகம் செய்தி...
பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கை மிக குறுகிய காலத்தில் பெருந்தொகை வெளிநாட்டு கடனை பெற்று உலக சாதனை படைக்க நடவடிக்கை எடுத்து வருவது சர்வ ...
06/27/2022 -
எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்! இன்று முதல் புதிய நடைமுறை...
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால ...
06/27/2022 -
எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை - முக்கிய அறிவித்தல்...
எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம ...
06/27/2022 -
நாடளாவிய ரீதியில் பாரிய உணவு தட்டுப்பாடு: சனத் மஞ்சுள வெளியிட்ட தகவல்...
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்கான எரிபொருள் பற்றாக்குறையால், தற்போது மேல் மாகாணத்திற்கு மட்டுமே விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள ...
06/27/2022 -
21 சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில்!...
அரசமைப்புக்கான 21ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று(27) மாலை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்ச ...
06/27/2022 -
இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கிறது...
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து அறிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் வ ...
06/27/2022 -
மரக்கறி விநியோகம் முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து:வர்த்தகர்கள் சங்கம்...
மரக்கறி உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் நாடு முழுவதும் விநியோகிப்பது முற்றாக ஸ்தம்பிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெ ...
06/27/2022 -
எரிபொருள் பெற காத்திருந்த வாகனங்கள் மீது மோதிய பேருந்து: ஐந்து பேர் வைத்தியசாலையில் ...
மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.
இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந ...
06/27/2022 -
உலகிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை...
உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க வீதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் ப ...
06/27/2022 -
நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் எச்சரிக்கை...
எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ற வகையில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அ ...
06/27/2022 -
செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு...
பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில், செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டீசல் விலை ...
06/26/2022 -
ஜூலை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும்:தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...
பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.
வருடாந் ...
06/26/2022 -
நாளை முதல் எரிபொருள் வழங்குவதில் புதிய திட்டம்! அரசாங்கம் தீர்மானம்...
எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுக ...
06/26/2022 -
இலங்கையை ஒரு மாதத்தில் மீட்க தயார் - நிபந்தனை விதித்த சுவிஸ் புலம்பெயர் அமைப்பு...
இலங்கைக்கு தேவையான மாதாந்தம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தயார் என இலங்கை தேசப்பற்றுள்ள புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட ...
06/26/2022 -
பாரதூரமான சிக்கலை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை...
குத்தகை அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ள 25 விமானங்களுக்கான கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாது அந்த நிறுவனம் நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.
இ ...
06/26/2022 -
எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி! இன்று முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு...
இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உர ...
06/26/2022 -
இலங்கையில் முழு அளவில் அவசர நிலை! வெளியானது தகவல்...
இலங்கை முழு அளவில் மனிதாபிமான அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200இற்கும் மேற்பட்ட அ ...
06/26/2022 -
எரிபொருள் வரிசைகளில் நிற்போருக்கான விசேட அறிவுறுத்தல்...
நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் தற்பொழுது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் எரிபொருள் வரிசையில் காத்திருப்போருக்கு ...
06/26/2022 -
முச்சக்கரவண்டி கட்டணத்திலும் உயர்வு! பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்...
எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பட ...
06/26/2022 -
திட்டமிட்ட அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதில் சிக்கல்...
அடுத்த வாரம் நகர்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர் ...
06/26/2022 -
இன்று எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு...
இன்றையதினம் எரிபொருள் பெற்றுக் கொள்ள கூடிய இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) திருகோணமலை முனையத்தித்தில் இருந்து 78 எரிபொருள் நிரப்பு ந ...
06/26/2022 -
நாடு முழுவதும் முதல் தடவையாக மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை...
நாடு முழுவதும் முதல் தடவையாக மதுவரித் திணைக்களம் முக்கிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
இந்த விடயத்தை மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தரம் ...
06/26/2022