இலங்கை செய்திகள்
-
நாணய நிதியத்திடம் கடனை பெற 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும்- கிரியெல்ல...
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வசதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 40 அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின ...
08/07/2022 -
இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சீனத் தூதரகம் பீய்ஜிங்குடன் ஆலோசனை...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் யுவான் வாங் 5 கண்காணிப்புக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சீனத் தூதரகம் பீய்ஜிங்குடன் ஆல ...
08/07/2022 -
மீண்டும் 50 வீதத்தால் உயரும் விலைகள்...
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 தொடக்கம் 50 சதவீதத்தால் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக ...
08/07/2022 -
இலங்கைக்கு வழங்கவிருந்த கடனை நிறுத்திய சீனா...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (எக்ஸிம்) வங்கி இடைநிறுத்தியுள்ளது.
சீன ...
08/07/2022 -
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம்: இ.பொ.ம நிலையம் அறிவிப்பு...
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 தொடக்கம் 50 சதவீதத்தால் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக் க ...
08/07/2022 -
முட்டை மற்றும் கோழி இறைச்சி சந்தையில் கிடைக்காமல் போகலாம்...
கால்நடை துறையை அத்தியாவசிய சேவையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டு மக்கள் தமது நாளாந்த புரதத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை விலங்குப் புரதத்தில் இரு ...
08/07/2022 -
நிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் அமைப்புக்கு அதிக பணம் செலவு!...
08/07/2022
நிதியமைச்சின் புதிய ஆண்டறிக்கை ஊடாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில துறைகளுக்கு அரசாங்கம்,அதிக அளவில் செலவிட்டுள்ளமை ... -
அரச வங்கியில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி: ஒருவர் கைது...
அரசாங்க வங்கியொன்றில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த வங்கி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப ...
08/07/2022 -
அடுத்த 6 மாதங்கள் நாம் இதுவரை அனுபவித்திராத கடினமான காலமாக அமையும்! ஜனாதிபதி ரணில் பகிரங்க எச்சரிக்கை...
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குற ...
08/07/2022 -
தொடரும் சீரற்ற காலநிலை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு...
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற ...
08/07/2022 -
துப்பாக்கி சூடு சம்பவங்கள்! பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்: பிரதமர் தகவல்...
துப்பாக்கி சூடு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொஸ்கம, பொரலுகொட ஸ்ரீ வர ...
08/07/2022 -
சீன கப்பல் வருகையில் மாற்றம் இல்லை: வெளியான புதிய தகவல்...
சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இ ...
08/07/2022 -
இலங்கையை விட்டு ஒவ்வொரு மணிநேரமும் 32 பேர் வெளியேறுவதாக தகவல்...
நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வெள ...
08/07/2022 -
கோவிட் தொற்று உறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...
நாட்டில் தற்போது கோவிட் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக மர ...
08/07/2022 -
இலங்கைக்கு இந்தியா கடும் அழுத்தம் - சீன கப்பலுக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய முடிவு...
சீனாவின் ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இது குறித்து கொழும்பில் உள்ள சீனத் ...
08/07/2022 -
நாளை நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைகின்றது - வெளியாகியுள்ள தகவல்...
நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய விலை திருத்தம் தொடர்பான பரி ...
08/07/2022 -
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு...
இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இ ...
08/07/2022 -
இலங்கையில் வரிசை இல்லாத ஒரேயொரு எரிபொருள் நிலையம்...
இலங்கையில் வரிசை இல்லாத ஒரே எரிபொருள் நிலையம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வித வாடிக்கையாளரும் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை குளியாபிட் ...
08/06/2022 -
ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம்: தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை...
கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்த ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நீதிமன்றத்தில் ஒப்ப ...
08/06/2022 -
பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு நாமல் வாழ்த்து...
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்துக்களை ...
08/06/2022 -
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீன கப்பல் வருகை விவகாரம்! இலங்கை சீனாவிடம் விடுத்துள்ள கோரிக்கை...
சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் வருகையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை சீனாவிடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி குறித்த கப்பலின் ஹம்பாந ...
08/06/2022 -
குழந்தைகளை தத்தெடுக்க காத்திருக்கும் 5000 பேர்...
குழந்தைகளை தத்தெடுப்பதற்காக 5 ஆயிரம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 வருடங்களுக்கு மேல் இவர்கள் காத் ...
08/06/2022 -
வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்த தடை: போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில் நிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய ...
08/06/2022 -
இலங்கை தொடர்பில் சீனா வழங்கியுள்ள உறுதிமொழி...
இலங்கைக்கு எவ்வித குந்தகமும் இழைக்கப் போவதில்லை என சீனா உறுதிமொழி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதனையும் செய்யப் போவதில்லை எனவும், எப்போதும் மெய்யானதும், ...
08/06/2022 -
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதிகளவு சிறுவர்கள்! சுகாதார அமைச்சு தகவல்...
அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
டெங்கு மற்றும் கோவிட் - 19 நோய்த் தொற்று காரணமாக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான ...
08/06/2022