இலங்கை செய்திகள்
-
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்! அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி...
இலங்கைக்கு முறைசார் வழிகள் மூலம் பணம் அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
< ... 08/02/2022 -
விமான நிலையத்தில் டொலர்களை செலுத்துவோருக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்:எரிசக்தி அமைச்சர் இணக்கம்...
விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம ...
08/02/2022 -
மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய சீனா: கூட்டமைப்பு எச்சரிக்கை...
சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
08/02/2022 -
புலம்பெயர் தமிழர்களின் முதலீடு இங்கு வரப்போவதில்லை: ராஜ்குமார் தெரிவிப்பு...
சுமந்திரனும், சம்பந்தனும் தமிழர்களுக்குச் செய்த எந்த காரியம் எமக்கு நன்மை பயக்கும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கேள்வியெழுப்பியுள்ள ...
08/02/2022 -
இலங்கையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இங்கிலாந்து அறிவிப்பு...
இலங்கையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமை உட்பட வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந் ...
08/02/2022 -
ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம்: பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை மற்றும ...
08/02/2022 -
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நாளை...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (03 ) காலை10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது நாடாளுமன்றத்தில் நாளை ஜனாதிப ...
08/02/2022 -
நாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு...
நாட்டில் கடுமையான கோதுமை மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கோதுமை மா பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது கோதுமை மா ...
08/02/2022 -
சீனக் கப்பல் வருவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி! முரண்பாடான செய்திகள் தொடர்பில் ரணிலின் தகவல்...
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு சீனக் கப்பல் வரும் விடயத்தை உள்ளகச் சக்திகளும், வெளியகச் சக்திகளும் சுயநல அரசியலுக்கும், தத்தமது பலங்களை நிரூபிப்பதற்கும் பயன்படுத்த மு ...
08/02/2022 -
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரி வெளியிட்ட தகவல்...
உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக இலங்கை மாறியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் பெறுவதற்கான சிறந்த உதாரணம் இலங்கை எ ...
08/02/2022 -
சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் பலி...
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டு ...
08/02/2022 -
சர்வதேச நாணய நிதியம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது: அஜித் நிவாட் கப்ரால்...
இலங்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் தீர்வாகாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் அ ...
08/02/2022 -
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ள ...
08/01/2022 -
பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி...
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 29) ஒப்பிடுகையில், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின ...
08/01/2022 -
இலங்கை வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 43,000 வெளிநா ...
08/01/2022 -
போராட்டக் குழுவை சேர்ந்த 4 பேருக்கு எம்.பி. பதவி..!...
காலிமுகத்திடல் போராட்டக் குழுவை சேர்ந்த நால்வரை எம்.பிக்களாக நியமிப்பதற்கு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப் பட்டியல் உறுப்ப ...
08/01/2022 -
டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும்: சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை...
டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தெரிவித் ...
08/01/2022 -
உத்தேச 22ம் திருத்தச் சட்டம்: அமைச்சரவையில் சமர்ப்பிப்பு...
உத்தேச 22ம் திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட உத்தேச 22ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய்யப்பட ...
08/01/2022 -
இலங்கையில் 250 ரூபாவிற்கு விற்கப்படும் பாண்...
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் நியாயமற்ற விலையில் பாண் விற்பனை செய்வதால், அப்பகுதி நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் பாண் விலைய ...
08/01/2022 -
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு...
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இன்றைய தினம் முதல் வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பு ...
08/01/2022 -
சீன கப்பல் தொடர்பில் இலங்கையின் முடிவு - தமது அதிருப்தியை வெளியிட்ட இந்தியா...
அடுத்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில், இந்தியா, இலங்கையிடம் தமது உத்தியோகபூர்வமாக அதிருப்தியை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
...
08/01/2022 -
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதாரம் மீளுமா..! எழும் பில்லியன் டொலர் கேள்விகள்...
இலங்கையில் புதிய எதிர்ப்பு அலைகள் மற்றும் சமூக அமைதியின்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் இது ஒரு தற்காலிக அமைதியா அல்லது நீடித்த சமூக அமைதியா என்பது தெளிவாக இல்லை என ஊடகம் ஒ ...
08/01/2022 -
எரிபொருள் விநியோகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்! விலை குறையலாம் என தகவல்...
சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி நாடளாவிய ரீதியில் தேசிய எரிப ...
08/01/2022 -
சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட 50 இலங்கையர்கள் கைது...
சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் மற்றும் வான் ஒன்றில் பயணித்த போதே இவர்கள் இன்று அ ...
08/01/2022 -
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும் குழுக்கள்...
காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் செயற்பட்டு வந்த சில அமைப்புகளும் சுயேச்சைக் குழுக்களும் அதிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, கடந்த சில ந ...
08/01/2022