இலங்கை செய்திகள்
-
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்...
தற்போதைய வாழ்க்கை செலவுகளின் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் நாளாந்த வாழ்வை பிரச்சினையின்றி வாழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அ ...
05/31/2022 -
டொலர் மற்றும் ரூபாவின் இன்றைய பெறுமதி...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் இல்லை.
இதன்படி, டொலரொன்ற ...
05/31/2022 -
தாழ் நிலங்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை...
தாழ் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகளவு மழை பெய்து வருவதனாலேயே தாழ் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த எச்சரிக்க ...
05/31/2022 -
இலங்கையில் புதிய விசா திட்டம் அறிமுகம்...
முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான நீண்டகால வதிவிட விசா திட்டமான கோல்டன் பெரடைஸ் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்று ...
05/31/2022 -
ரணிலின் திடீர் முடிவு! சீர்குலைக்கப்பட்ட முன்மொழிவு...
காலிமுகத்திடல் போராட்டம் பொதுவான இலக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் போதமின்றிய நிலைமை இல்லாது போயுள்ளன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ ...
05/31/2022 -
ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள்...
களுத்துறை அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது.
ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை எ ...
05/31/2022 -
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 21 ஐ எதிர்க்க முடியாது: விஜேதாச ராஜபக்ச திட்டவட்டம்...
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோருக்கு வேலிகட்டும் 21ம் திருத்தச் சட்டத்தை எந்தவொரு நாடாளுமன்று உறுப்பினரும் எதிர்க்க முடியாது என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இ ...
05/31/2022 -
புதிய இராணுவ தளபதியாக விக்கும் லியனகே நியமனம்...
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
சவேந்திர சில்வா
இராணுவத் தளபதி ...
05/31/2022 -
சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! நேற்று முதல் புதிய நடைமுறை...
சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்லும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு தொழிலாற்றும் பொறிமுறையொன்று நேற்று மு ...
05/31/2022 -
பொதுமக்களின் நிவாரணத்துக்காக 695 பில்லியன் ரூபாய்! அதிக்கப்படும் வரிகள்...
அமைச்சரவை அங்கிகாரம்
05/31/2022
நடப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த குறை நிரப்பு யோசனைக்கு அமைச்சர ... -
நாடெங்கும் இன்று முதல் எரிவாயு கொள்கலன் விநியோகம்...
நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கை இன்று பிற்பகல் முதல் முன்னெடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எரிவாயு கொ ...
05/31/2022 -
நோர்வூட் பகுதியில் டீசலுக்காக நான்கு நாட்கள் வரிசையில் காத்திருக்கும் சாரதிகள் ...
நோர்வூட் பகுதியில் சாரதிகள் டீசலுக்காக நான்கு நாட்கள் வரிசையில் காத்திருப்பதாகச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து மலையகப் பகுத ...
05/31/2022 -
தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு! தென்னிலங்கையில் சம்பவம்...
உடலங்கள் மீட்பு
05/31/2022
தெற்கு களுத்துறை தெற்கு ஹினடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 69 வயதுடைய தந்தை மற்றும் 33 வயதுடைய மகள் ஆகிய இருவரின் சடலங்கள் நேற்று இரவு மீட்கப்பட்ட ... -
கொழும்பின் பல பகுதிகளில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
கொழும்பின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.
நாட்டில் மழை நிலைமை
05/31/2022
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையு ... -
சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா...!...
நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள் ...
05/31/2022 -
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி - மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு...
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365.74 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
... 05/30/2022 -
கொழும்பு நகரில் முக்கிய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு...
போராட்டகாரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகார்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக கூடிய ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, கொழும்பு 7 பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ரா ...
05/30/2022 -
கொழும்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி...
கொழும்பு - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒருவர் உயிரிழந்தத ...
05/30/2022 -
அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்: வெகுவிரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு...
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமூகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக உணவு பற்றாக்குறை தொடர்பில் பல் ...
05/30/2022 -
அட்டுலுகம சிறுமி படுகொலை - சேறு படிந்த சாரத்தினால் சிக்கிய சந்தேக நபர்...
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் த ...
05/30/2022 -
யாழ்ப்பாணம் வந்தடைந்த இந்திய நிவாரண பொதிகள்...
இந்திய தமிழ்நாட்டு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் வந்த நிவ ...
05/30/2022 -
சிறுமி ஆயிஷாவின் படுகொலைக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...
படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைக்கு நீதிவழங்கப்பட வேண்டுமென கோரி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர ...
05/30/2022 -
எதிர்காலத்தில் பாரிய விலை உயர்வை சந்திக்கப் போகும் இலங்கை மக்கள்...
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது, எதிர்காலத்தில் இவற்றின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வர்த்தகர்கள ...
05/30/2022 -
எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பமாவது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு...
3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது ...
05/30/2022 -
கோழி இறைச்சியின் விலை அதிகரித்து 1500 ரூபாயை எட்டும் நிலை...
எதிர்வரும் நாட்களில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்கலாம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் எதிர்வரும் காலத்தில் ஒரு முட்டையின் ...
05/30/2022