இலங்கையின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை உணவு பாதுகாப்பு கண்
இலங்கையின் சனத்தொகையில் 76 வீதமானவர்கள் உணவு பாதுகாப்பின்மை காரணமாக உணவு சம்பந்தமாக மாற்று வழிகளை பின்பற்றி வருவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை உணவு பாதுகாப்பு கண்
மிகவும் வேதனையான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளா
இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு
அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
டொரண்டோ: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் டிரக்கில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்பவர் கனடாவில் டொரண்டோவில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை டொரண்டோவில் உள்ள புனித கிளேர் அவென்யூவில்
புதுடெல்லி: இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதில் கடந்த 2021ம் ஆண்டு 1.73 லட்சமாக இருந்
கனடாவில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஒன்டாரியா மாகாண அரசாங்கத்திற்கும், தொழிற்சங்க ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என கல்வி அமைச்சர் ஸ்டீபன்
வாஷிங்டன்: 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கப்போவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவித்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொரன்டோ: கனடாவில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் கனடா ராணுவத்தில் சேரலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனடா ராணுவத்தில் காலியாக இருக்கும் ஆயிரக்கணக்கான இட
தென்கொரியா: தென்கொரியாவின் சியோல் நகரில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதில் தீப்பிடித்து புகை பரவி 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சுரங்கபாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கம்போடியா: தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் எல்லைப்பகுதியான பாய்பெட்டில் உள்ள கிராண்ட் டைமண்ட் சிட்டி கேசினோ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஓட்டலில் பல்வேறு அறைகளுக்கு மலமலவென நெருப்பு பரவியது.
இதில் ஓட்டலில் உள்ள ஊழியர்கள் பலர் சிக்கி கொ
வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ
டலாஸ்: அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் பனிப்புயல் வீசுவது குறைந்து, இயல்புநிலைக்கு அமெரிக்கா மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சவுத்வெஸ்ட் தனியார் வ
பீஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பாஸ்போர்ட். விசா தரப்போவதாக சீன அரசு கூறியுள்ளதால் உலக நாடுகளுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 8-ம் தேதி முதல் சீனா எல்லைகளை திறக்கப் போவதாகவும், வௌிநாட்டு பயணிகளுக்கான விசாக்களை மீண்டும் வழங்க போவதாகவும் சீன அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் பொருளாதார சரிவை மீட்டெடுக்க வரு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பனியால் உறைந்த ஆற்றில் போட்டோ எடுக்க சென்ற போது மூழ்கி 3 இந்தியர்கள் பலியானார்கள். ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (வயது 49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயண முட்டனா